அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி : சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
Dec 9 2019 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 35-வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 35வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இந்திய அஞ்சல் துறையின் சார்பில் நடைபெறும் இந்த டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது. இதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.