டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

Dec 9 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த பதவிகளுக்கு, நடப்பு ஆண்டில் 181 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதன்மைத் தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00