கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 114 வாக்குசாவடிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு : ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பேட்டி
Dec 9 2019 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 114 வாக்குசாவடி மையங்களில் மட்டும்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதாக ஆட்சியர் திரு.பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.