விருதுநகர் மாவட்டத்தில் காவல் நிலையம் பின்புறம் கண்டெடுக்‍கப்பட்ட முதுமக்‍கள் தாழி - அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் நேரில் ஆய்வு

Dec 10 2019 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் அருப்புக்‍கோட்டை நகர காவல் நிலையம் பின்புறம் கண்டுபிடிக்‍கப்பட்ட முதுமக்‍கள் தாழி இடத்தை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

அருப்புக்கோட்டையில் நகர காவல் நிலையம் பின்புறம் பெரிய கண்மாய் பகுதியில் நேற்று அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், பிரகாஷ் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நடும்போது முதுமக்கள் தாழி இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் அரசு அருங்காட்சியகம் ஆட்சியாளர் கிருஷ்ணம்மாள் தலைமையில் அருங்காட்சிய துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி ஆனது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது எனவும், முதுமக்கள் தாழி மீது உள்ள குறியீடு பெருங்கற்கால நாகரீகத்தை சேர்ந்தவை எனவும் விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00