இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி
Dec 10 2019 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச்சின்னம் வழங்காமல், மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையரை சந்தித்த பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த கழக பொருளாளர் திரு.வெற்றிவேல், வழக்கறிஞர் திரு.ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர், மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.