மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

Dec 10 2019 9:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருமாள்கோவில்பட்டி, அல்லிகுண்டம், கணவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை கண்டுள்ளது. பருத்தியை சாகுபடி செய்து விற்பனைக்கு எடுத்துச் சென்றால், 1 கிலோ 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00