மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
Dec 10 2019 9:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருமாள்கோவில்பட்டி, அல்லிகுண்டம், கணவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை கண்டுள்ளது. பருத்தியை சாகுபடி செய்து விற்பனைக்கு எடுத்துச் சென்றால், 1 கிலோ 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.