திருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு

Dec 10 2019 9:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அருகே இரு தரப்பினருடையே ஏற்பட்ட மோதலில், சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலஅம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அலியார் என்பவரது 12 வயது மகன் அப்துல் வாஹித், கடந்த 3-ம் தேதியிலிருந்து வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் சரவணன் உட்பட 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். தங்களுடன் இருந்து கொண்டே எதிர்தரப்பினருக்கு தகவல் அளித்து வந்ததால், மதுபோதையில் அப்துலை தாக்கியபோது சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நால்வரும் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர், அப்துல் வாஹித்தின் உடலை அருகிலுள்ள அரியமங்கலம் குப்பைக் கிடங்கிற்கு தூக்கி சென்று புதைத்தும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர், அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00