காதலித்து ஏமாற்றி இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

Dec 14 2019 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

காதலித்து ஏமாற்றி இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விவாகரத்து பெற்று, சித்தோட்டில் வசித்து வந்த கார்த்திகா என்ற இளம்பெண்ணை காதலித்த மணிகண்டன் என்பவர், திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன், அவரைக் கடந்த ஆண்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது. கார்த்திகாவின் முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, மணிகண்டனிடம் வசூலிக்கும் அபராத தொகையுடன், அரசின் உதவித்தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்கவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00