பஞ்சாயத்து தலைவர் பதவிக்‍கு வேட்புமனுத் தாக்‍கல் செய்த 80 வயது மூதாட்டி - பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்‍க பாடுபடப் போவதாக அறிவிப்பு

Dec 14 2019 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி வள்ளியம்மாள் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வள்ளியம்மாள் தாக்கல் செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00