மத்திய அரசுப் பணியிடங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை : வெளிமாநிலத்தவரை மற்ற மாநிலத்தில் திணிக்கக்கூடாது - திருநாவுக்கரசர்
Dec 15 2019 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசுப் பணியிடங்களில் பணியாளர் தேர்வின்போது அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.