நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பின் மீண்டும் புதிதாக கொரோனா - 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் 3-ஆம் நிலை முடக்கம்

Aug 12 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் 3-ம் நிலை ஊரடங்கும், மற்ற பகுதிகளில் 2-ம் நிலை ஊரடங்கும் விதிக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00