புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா : குவைத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Jan 18 2019 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளையொட்டி குவைத்தில் நடைபெறற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மிர்காப் நகர் பாலிவுட் அரங்கத்தில், கழக மண்டல அமைப்பாளர் திரு. வேப்பங்குளம் எம்.சக்திவேல் ராஜன் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். கழக மண்டல நிர்வாகிகள் திரு. ராவுத்தர்கனி, திரு. கருப்பையாசாமி, திரு. துரை, திரு. அன்பு, திரு. ஜவகர்லால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.