சீனாவில் வசந்த காலத்தை வரவேற்கும் தீப திருவிழா : பார்வையாளர்களை கவர்ந்த கலை மற்றும் வாண வேடிக்கைகள்
Jan 21 2020 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சீனாவில் ஆண்டுதோறும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக Dunhuang நகரில் வண்ண விளக்குகள் மூலம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல வண்ணங்களில் மின்னும் சிலைகள், கட்டிடங்கள், மலர்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. நடன நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.