பராகுவே நாட்டுச் சிறைச் சாலையில் சுரங்கப் பாதை அமைத்துத் தப்பிய கைதிகள் - 75 பேரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி

Jan 21 2020 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பராகுவே நாட்டுச் சிறைச் சாலை ஒன்றில் ரகசிய சுரங்கம் அமைத்து 75 கைதிகள் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் PEDRO JUAN நகரச் சிறையில் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த கொடூரமான கைதிகள் உட்பட 75 பேர் ரகசிய வழி ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது அந்நாட்டு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அனைவரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரேசில் நாட்டுக்கு அருகே இச்சிறைச்சாலை அமைந்துள்ளதால், அந்நாட்டு காவல் துறையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00