கரோனா வைரஸ் காய்ச்சல் எதிரொலி - ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை கட்டும் பணியில் சீன அரசு தீவிரம் - 6 நாட்களில் கட்டி முடிக்க திட்டம்

Jan 26 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய மருத்துவமனையை கட்டும் பணியில், சீன அரசு தீவிரமாக களமிறங்கி உள்ளது.

சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, சீனாவின் வுகான் நகரில், புதிதாக ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனையை சீன அரசு கட்ட தயாராகி வருகிறது. ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்டதாக உருவாக்கப்படும் இந்த மருத்துவமனை, 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.

அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் மருத்துவமனை செயல்படும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 10 புல்டோசர்கள் மற்றும் 35 குழி தோண்டும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையை ஆறு நாட்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00