சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்‍கு சிகிச்சை பெற்றவர் முழுமையாகக்‍ குணமடைந்ததால் விடுவிப்பு - மேலும் 9 பேருக்‍கு வெற்றிகரமான சிகிச்சை

Jan 28 2020 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்‍கு சிகிச்சை பெற்ற ஒருவர் முதன்முதலாக வீடு திரும்பிய நிலையில், மேலும் 9 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஒரு கோடி பேருக்‍கும் அதிகமான மக்கள் தொகையைக்‍ கொண்ட வூகன் நகரில் இருந்துதான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. அங்கு உள்ள கடல் உணவுகளுக்‍கான சந்தையில் விற்பனையான இறைச்சியில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கருதப்படுகிறது. இந்நிலையில், வூகன் நகரில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் முழுமையாகக்‍ குணமடைந்து நேற்று வீட்டுக்‍கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து மேலும் 9 பேர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்‍கப்பட்டனர். அனைவருக்‍கும் பூங்கொத்து கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் வழியனுப்பிவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00