சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 1,631-ஆக உயர்வு

Feb 15 2020 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை ஆயிரத்து 631-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 143 பேர் பலியாகிவுள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 25-க்‍கும் மேற்பட்ட நாடுகளுக்‍கு இந்த வைரஸ் தாக்‍குதல் பரவி உள்ளது. உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ள உலக சுகதார நிறுவனம், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை ஆயிரத்து 631-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 143 பேர் பலியாகிவுள்ளனர். சீனா முழுவதும் மொத்தம் 67 ஆயிரத்து 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00