ஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

Feb 20 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். ஹனாவு நகரில் உள்ள இரண்டு விடுதிகளில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்கள் மீது திடீரென தூப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 8 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தடயங்களை கைப்பற்றி, தாக்குதல் நடத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00