வுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்

Feb 22 2020 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு, சீனா அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக வெளியான தகவலை, அந்நா‌ட்டு அரசு மறுத்துள்ளது.

இந்திய விமானப்படையின் C-17 Globemaster விமானம், மருந்து, மாத்திரைகளுடன் சீனா சென்று, வுஹான் நகரில் வழங்கிவிட்டு, அங்கு சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வரும் என்று கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விமானத்திற்கு சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கமளித்த, சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், இந்‌தியாவுக்கு அனுமதி மறுப்பதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருவதாகவும், ச‌ீனாவில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00