நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா

Feb 24 2020 7:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீனாவில் சுகாதார அவசர நிலையை அதிபர் ஸி ஜின்பிங் பிரகடனம் செய்துள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில், கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் காய்ச்சல், அந்நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்‍குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக்‍ கட்டுப்படுத்த முடியாமல், சீன அரசு பரிதவித்து வருகிறது. இதனிடையே, சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 442-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 77 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தாக்‍குதலுக்‍கு ஆளாகியுள்ள நிலையில், அவர்களில் பலர் கவலைக்‍கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்‍கை அதிகரிக்‍கக்‍கூடும் என அஞ்சப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அதிபர் ஸி ஜின்பிங் பிரகடனம் செய்துள்ளார்.

இந்நிலையில், தென் கொரியாவில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00