தென்கொரியா, ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் : ஈரான்- 8 பேர் பலி, தென்கொரியா - 5 பேர் பலி, இத்தாலி - 3 பேர் பலி

Feb 24 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவை அச்சுறுத்திய கொரோனா வைரஸ், அடுத்ததாக தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்னர். அடுத்தபடியாக ஈரானில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 43 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் கியோங்சாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 556-ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் வைரஸ் தீவிரமாக பரவுவதால், தடுப்பு நவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00