அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் பலி

Feb 27 2020 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் முன்னாள் தொழிலாளி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் Milwaukee நகரில் உள்ள மதுபான விடுதியில் வழக்கம்போல வாடிக்கையாளர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்தொடங்கினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர், தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00