சீனாவைத் தொடர்ந்து தென்கொரியாவில் தீவிரமடையும் கொரோனா : பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு - 1595 பேருக்‍கு வைரஸ் பாதிப்பு

Feb 27 2020 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் Daegu மற்றும் Cheongdo நகரில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 146-ஆக இருந்தது. இந்த நிலையில், மேலும் 334 பேருக்கு வைரஸ் தொற்று இருப்புது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை, ஆயிரத்து 595-ஆக உயர்ந்துள்ளது. வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00