கொலம்பியாவில் பலத்த மழை காரணமாக மண்சரிவு : 5 பேர் உயிரிழப்பு - குழந்தை உள்ளிட்ட 4 பேர் மீட்பு

Feb 27 2020 7:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், ஒரு குழந்தை உள்ளிட்ட நால்வர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கொலம்பியாவின் PIEDECUESTA நகருக்‍கு அருகே பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டது. பல மணிநேரம் பெய்த மழை காரணமாக மேன்கோ ஆற்றில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு, சில பகுதிகளில் மழை நீர் குடியிருப்புக்‍களும் புகுந்தது. இதன் தொடர்ச்சியாக அதிகாலையில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் சிக்‍கினர். சம்பவ இடத்துக்‍குச் சென்ற மீட்புப் படையினர் கிராம மக்‍களின் உதவியுடன், ஒரு குழந்தை உள்ளிட்ட நான்கு பேரை உயிருடன் மீட்டனர். ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00