சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,744-ஆக உயர்வு

Feb 27 2020 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 2,744-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவியயுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 2,744-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 433 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,497-ஆக அதிகரித்துள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வந்த நிலையில், நேற்று 29 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். வைரசின் தாக்கம் கடந்த சில வாரங்களாக வெகுவாக குறைந்து வருவதாகவும், ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00