சிலி நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்‍கொண்ட வயதான பெற்றோர்களை மகிழ்விக்‍க இசைக்‍கருவிகளை வாசிக்கும் மகன்

Mar 28 2020 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலி நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்‍கொண்ட வயதான பெற்றோர்களை மகிழ்விப்பதற்காக இளைஞர் ஒருவர் இசைக்‍கருவிகளை வாசித்து வருகிறார்.

சிலி நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நடவடிக்‍கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வயதான முதியவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். BIO BIO பகுதியில் உள்ள HUALPEN நகரில் இதேபோல் தனிமைப்படுத்திக்‍கொண்ட வயதான பெற்றோர்களுக்‍கு மன அழுத்தம் ஏற்படக்‍கூடாது என்பதற்காக அவர்களுடைய மகன் தினமும் இசைக்‍கருவிகளை வாசித்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்துள்ளார். மகன் இசைக்‍கருவிகளை வாசிக்‍கும்போது பெற்றோர் இருவரும் நடனமாடி மகிழ்கின்றனர். HUALPEN நகரில் வசிக்‍கும் வயதான தம்பதிகளில் பெரும்பாலானோர், வெளியில் சென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு எற்படும் என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00