மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஹெலிகாப்டரில் ரோந்து - தடையை மீறுபவர்களுக்கு 400 முதல் 3 ஆயிரம் யூரோ வரை அபராதம்

Mar 30 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில், பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து தடுக்க, போலீசார், ஹெலிகாப்டர் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, பத்தாயிரத்தை கடந்துவிட்டது. இந்த எண்ணிக்கை, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில், இத்தாலி அரசு, தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. சிசிலியில் உள்ள CATANIA நகரில், பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, அந்த நகரம், முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் மக்கள் நடமாடுவதை தடுக்க, போலீசார், ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து வருகின்றனர். தடையை மீறி பொதுவெளியில் நடமாடுபவர்களுக்கு 206 யூரோ, அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தற்போது, 400 யூரோவிலிருந்து 3000 யூரோ வரை அபராதத்தை அதிகரித்து, இத்தாலி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00