தென்கொரியாவில் நாடு முழுவதும் கல்வி நிலையங்களைத் திறக்க அரசு உத்தரவு - வெப்பமானிகளுடன் குழந்தைகளை வரவேற்ற ஆசிரியர்கள்

May 27 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் நிலையில், ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலை உறுதியான நடவடிக்கைகள் மூலம் தென்கொரிய அரசு கட்டுப்படுத்தினாலும், இரண்டாவது முறையாக சியோல் உள்ளிட்ட நகரங்களில் நோய் தொற்று கண்டறியப்பட்டது. இருப்பினும், கடந்த சில தினங்களுக்கு முன், கல்லூரிகள் மற்றும் உயர்நிலைக் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வகுப்பறைகளில் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, பள்ளிக் கட்டடங்கள் தயாராகின. இதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை வெப்பமானிகள் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் திரவங்களுடன் ஆசிரியர்கள் வரவேற்றனர். பெரும்பாலான குழந்தைகள் ஆர்வத்துடன் வகுப்புக்களுக்குச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00