அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க சிங்கப்பூர் அரசு உத்தரவு - இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்கள் அளிக்கும் திட்டம்

May 27 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்களை வழங்க, சிங்கப்பூர் முழுவதும் புதிய வகை இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் பொது இடங்களில் அனைவரும் கட்டாயமாக முகக்கசம் அணியவேண்டும் என உத்தரவிடப்பட்டது. முதன் முறையாக விதிமுறை மீறப்பட்டால் சுமார் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. மேலும், நாட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்கெனவே இலவச முகக்கவசங்களையும் அரசு அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் பயன்படுத்தத்தக்க இலவச முகக்கவசங்கள் வழங்கும் இயந்திரங்கள் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. சமூக கூடங்களில் உள்ள இந்த இயந்திரங்களில், முகக்கவசங்களின் அளவை தேர்வு செய்து, அடையாள அட்டையைப் பயன்படுத்தி பொதுமக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00