கொரோனா வைரஸ் முதன்முதலில் எப்படி பரவியது? : விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு சீனா விரைவு

Jul 11 2020 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து விசாரணை நடத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு, ஒரு குழுவை சீனாவுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகையே புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் முதன் முதலில் எப்படிப் பரவத் தொடங்கியது என்பது குறித்து சீனா தெரிவித்துள்ள தகவல்கள் பொய்யானவை என சில நாடுகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேரடியாகவே இந்த விஷயத்தில் சீனாவையும், அந்நாட்டுக்‍கு உதவுவதாக உலக சுகாதார அமைப்பையும் விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது குறித்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ள நிலையில், ஒரு விசாரணைக் குழுவை சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00