சீனாவில் பல நாட்களாக இடைவிடாது தொடர்ந்து பெய்துவரும் மழை : முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு

Jul 12 2020 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் யாங்சே ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகளில் வரலாறு காணாத தண்ணீர் தேங்கியுள்ளது.

ஹுபே மாகாணத்தின் வுகான் நகருக்கு அருகில் உள்ள ஹன்காவு பகுதியில் உள்ள நீர்தேக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இம்மாதம் இரண்டாம் தேதியிலிருந்து சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழப்பொழிவு காணப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டன. இப்பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்புப் படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். தென்சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ததால் தான் இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00