மறைந்த சியோல் மேயருக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி : முக்கிய அரசியல் பிரமுகர்கள் மட்டும் பங்கேற்பு

Jul 13 2020 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் தற்கொலை செய்துகொண்ட சியோல் நகர மேயரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், குடும்ப உறுப்பினர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பாலியல் புகாரில் சிக்கிய தென்கொரியத் தலைநகர் சியோல் நகரின் மேயர் Park Won-soon-ன் உடல் கடந்த மூன்று தினங்களாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். லிபரல் கட்சியின் சார்பில் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், பாலியல் புகார் ஒன்று அவரது வாழ்க்கையையே அழித்துவிட்டதாக அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00