சீனாவின் யாங்சே ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் : பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்

Aug 15 2020 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் யாங்சே ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டடதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த மாதத் தொடக்கத்தில் சீனாவில் பெய்யத் தொடங்கிய மழை, மாத இறுதி வரை தொடர்ந்து பெய்ததால் நாடு முழுவதும் வெள்ளக்காடானது. இந்நிலையில், சில நாட்கள் இடைவெளிவிட்ட கனமழை, மீண்டும் தற்போது நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்யத் தொடங்கியது. இதனால் யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் கடந்த இருதினங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றம் குடியிருப்புக்களைச் சேர்ந்த பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. மேலும், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டதாக சீன அரசு அறிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00