அமெரிக்‍காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு - காயமடைந்த 14 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Sep 19 2020 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் நடந்த துப்பாக்‍கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர். ரோச்செஸ்டர் நகரில் நடைபெற்ற ​விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்‍கி சூடு நடத்தினார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்‍கு விரைந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களைக்‍ கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00