எந்தவொரு நாட்டுடனும் போரில் ஈடுபடும் எண்ணமில்லை - ஐ.நா. நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக சீன அதிபர் பேச்சு

Sep 23 2020 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபட சீனாவுக்கு எண்ணமில்லை என அந்நாட்டு அதிபர் திரு. ஷி ஜின்பிங் கூறி உள்ளார்.

ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில், உலக தலைவர்கள் பலரும் உரையாற்றி வருகின்றனர். அதன்படி, சீன அதிபர் திரு. ஷி ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், எந்தவொரு நாட்டுடனும் போரில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் மற்ற நாடுகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம் எனவும் கூறினார். கொரோனா விவகாரத்தை அரசியலாக்கும் அல்லது களங்கப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00