தெற்கு சூடானில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்‍கு - தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்

Sep 23 2020 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெற்கு சூடானில் பலத்த மழை பெய்ததால் 6 லட்சத்துக்‍கும் மேற்பட்ட மக்‍கள் கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளனர். ஜோங்லி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, ஆறுகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டதில் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் லட்சக்‍கணக்‍கான பொதுமக்‍கள் உணவுக்‍கே வழியின்றித் தவிக்‍கின்றனர். பாலங்கள் மற்றும் சாலைகள் உடைந்து போக்‍குவரத்து துண்டிக்‍கப்பட்டதால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00