அண்டை நாடுகள் இணைந்து செயல்படவேண்டும் - ஐ.நா. பொதுக்‍கூட்டத்தில் தென்கொரியா வலியுறுத்தல்

Sep 23 2020 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக்‍ கட்டுப்படுத்துவதில் அண்டை நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என தென்கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் பொதுக்‍கூட்டத்தில் வீடியோ கான்ஃபரசிங் மூலம் பங்கேற்ற தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், தென்கொரியா, சீனா, மங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே கொரோனா வைரஸ் பாதிப்புக்‍களை மிகச்சரியாகக்‍ கையாள முடியும் என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00