அண்டை நாடுகள் இணைந்து செயல்படவேண்டும் - ஐ.நா. பொதுக்கூட்டத்தில் தென்கொரியா வலியுறுத்தல்
Sep 23 2020 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் அண்டை நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என தென்கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்ஃபரசிங் மூலம் பங்கேற்ற தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், தென்கொரியா, சீனா, மங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே கொரோனா வைரஸ் பாதிப்புக்களை மிகச்சரியாகக் கையாள முடியும் என்றார்.