ரஷ்யாவில் நஞ்சு கலந்த தேனீர் குடித்ததால் நவால்னி கோமா நிலை - மருத்துவமனை சிகிச்சை முடிவடைந்ததாக அறிவிப்பு

Sep 23 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நஞ்சு கலந்த தேனீரை பருகிய நவால்னிக்‍கு மருத்துவமனை சிகிச்சை இனி தேவையில்லை என அறிவிக்‍கப்பட்டுள்ளது. அதிபர் புதினுக்‍கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அலெக்‍சீ நாவால்னி, கடந்த மாதம் விமானப் பயணம் மேற்கொண்ட​போது ​திடீரென கோமா நிலைக்‍குச் சென்றார். அவருக்‍கு நஞ்சு கலந்த தேனீர் கொடுக்‍கப்பட்டதால் தான் இந்நிலை ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00