சீனாவில் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பன்றி வளர்ப்பு - பல்வேறு பகுதிகளுக்கு முன்னோடியாகத் திகழும் கிராமம்
Sep 23 2020 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமம், விவசாயிகளின் வருவாயைப் பெருக்க, பன்றி வளர்க்கும் தொழிலைத் தொடங்கி, பிற கிராமங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. யியாங் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திபெத்திய பன்றிகளை வளர்ப்பதன் மூலம் பெரிய அளவில் வருவாய் ஈட்டிவருகின்றனர். இதனால் இத்தொழில் பிற கிராமங்களுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.