ஆஸ்திரேலியாவில் புவிவெப்பமயமாதலைத் தடுக்க நடவடிக்கை தேவை - அரசிடம் கோரிக்கை வைத்து ஏராளமானோர் போராட்டம்
Sep 25 2020 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போராட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிட்னி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால், ஒவ்வொரு இடத்திலும் இருபது பேருக்கு மேல் யாரும் கூட்டம் கூடக்கூடாது என போலீசார் உத்தரவிட்டனர். அதனால் குழுவாகப் பிரிந்து மாணவர் அமைப்புக்கள் போராட்டம் நடத்தினர்.