லண்டனில் காவல் அதிகாரி மீது துப்பாக்‍கி சூடு நடத்திய கைதி - சிகிச்சை பலனின்றி காவல் அதிகாரி உயிரிழப்பு

Sep 25 2020 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

லண்டனில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் நடத்திய துப்பாக்‍கி சூட்டில் காவல் அதிகாரி உயிரிழந்தார். போலீசாரின் நடவடிக்‍கையின் போது, கைது செய்யப்படும் நபர்களிடம் விசாரணை நடத்துவதற்காக தெற்கு லண்டனில் உள்ள அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பிரிட்டனில் சாதாரணமாக போலீசார் துப்பாக்‍கி வைத்துக்‍கொள்வதில்லை என்ற நிலையில், கைது செய்யப்பட்ட நபர் துப்பாக்‍கி சூடு நடத்தியுள்ளார். பின்னர் அந்தக்‍ கைதி தன்னைத் தானே துப்பாக்‍கியால் சுட்டுக்‍​கொண்டதால் சிகிச்சை அளிக்‍கப்பட்டுவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00