தெற்கு சூடானில் இரண்டு மாதங்களாகத் தொடரும் கனமழை - 6 லட்சத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு பாதிப்பு

Sep 25 2020 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெற்கு சூடானில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்‍கித் தவிக்‍கும் இந்நாட்டு மக்‍கள் தற்போது வீடுகளை இழந்து, உணவுக்‍கே வழியின்றித் தவித்து வருகின்றனர். மழைப் பொழிவினால் சாலைகள் மற்றும் பாலங்கள் உடைந்து போக்‍குவரத்து துண்டிக்‍கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதிலும் ஏராளமான தடைகள் நிலவுகின்றன. தற்போதைய நிலையில் 6 லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் வாழ வழியின்றித் தவித்துவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00