உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Sep 26 2020 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்குள், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபது லட்சத்தை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக அளவில் இதுவரை 3 கோடி பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நிலையில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.