பொலிவியா நாட்டில் கொரோனாவால் மூடப்பபட்ட நடன அரங்குகளை மீண்டும் திறக்‍க உரிமையாளர்கள் வேண்டுகோள்

Oct 28 2020 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலிவியா நாட்டில் கொரோனாவால் மூடப்பபட்ட நடன அரங்குகளை மீண்டும் திறக்‍க வேண்டும் என அவற்றின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ​பொலிவியா நாட்டில் நடன அரங்குகள் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இங்கு திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதை மக்‍கள் அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு நடைபெறும் திருமண நிகழ்ச்சியின்போது, புதுமண தம்பதிகள் நடனமாடி மகிழ்வர். இந்த நிலையில் கொரோனா தடையால் அரங்குகள் மூடப்பட்டு கிடப்பதால், அதனை நம்பி இருந்த பலர் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர். எனவே, நடன அரங்குகளை மீண்டும் திறக்‍க வேண்டும் என அவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00