மெக்சிகோவில் அதிகரிக்‍கும் படுகொலைச் சம்பவங்கள் - ஒரே இடத்தில் 59 பேரின் எலும்புக்‍ கூடுகள் கண்டுபிடிப்பு

Oct 30 2020 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்‍சிகோவில் ஒரே இடத்தில் 59 பேரின் எலும்புக்‍கூடுகள் கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் மெக்‍சிகோ முன்னணி நாடாகத் திகழ்கிறது. Guanajuato மாநிலத்தில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2 ஆயிரத்து 250 பேர் போதை கடத்தல் கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சல்வட்டீரா நகரின் அருகே தேசிய தேடுதல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்‍கையின் போது இந்த எலும்புக்‍கூடுகள் கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00