இயற்கைக்கு எதிரான மனித செயல்களால் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் : ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

Oct 30 2020 9:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்கள், வருங்காலத்தில் பல்வேறு தொற்று நோய்களை உருவாக வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் போன்று 8 லட்சத்து 50 ஆயிரம் வைரஸ்கள் விலங்குகளிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது - அவை மனிதர்களை தாக்கக் கூடும் - இயற்கைக்கு எதிரான மனிதனின் நடவடிக்கைகள் வருங்காலத்தில் பல தொற்று நோய்களை உண்டாக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00