வியட்நாமில் ஏற்பட்ட புயல் மற்றும் பயங்கர நிலச்சரிவு : 50 பேர் மாயம் 19 பேர் உயிரிழப்பு

Oct 31 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

வியட்நாமில், மொலாவே புயல் மற்றும் நிலச்சரிவால் 35 பேர் பலியாகி உள்ளனர். வியட்நாமில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அங்கு குவாங்நாம் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்களில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00