பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக தனியாக தவித்து வந்த காவன் என்ற யானை விமானம் மூலம் கம்போடியா வந்தடைந்தது

Nov 30 2020 9:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக தனியாக தவித்து வந்த காவன் என்ற யானை விமானம் மூலம் கம்போடியா வந்தடைந்தது. உலகில் தனியாகப் பராமரிக்‍கப்பட்ட ஒரே யானையான காவன், பிற யானைகளுடன் சேர்ந்து பழக உதவவேண்டும் என்று பல நாடுகளில் இருந்து கோரிக்‍கைகள் முன்வைக்‍கப்பட்டன. இதையடுத்து இஸ்லாமாபாத்திலிருந்து இந்த யானையை கம்போடியாவுக்‍கு அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவெடுத்தது. அதனடிப்படையில் ரஷ்ய விமானத்தின் மூலம் 10 மணிநேர பயணத்தின் இறுதியில் காவன், கம்போடியா வந்தடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00