பாரம்பரிய உணவுகளுக்கு உரிமை கோருவதாக புகார் : சீனாவுக்கு எதிரான தென்கொரியர்கள் ஆவேசம்
Nov 30 2020 9:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிம்ச்சி உள்ளிட்ட தென்கொரியாவின் பாரம்பரிய உணவுகளுக்கு சீனா உரிமை கோருவதாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சீனர்கள் சமூக வலைதளங்களில் பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக தென்கொரியாவைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். இதே போல் மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் சீனர்கள் அபகரித்துக்கொள்வார்கள் என தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் இணையதளத்தில் அச்சம் தெரிவித்துள்ளனர்.