இலங்கை சிறையில் கைதிகள் - பாதுகாவலர்கள் இடையே பயங்கர மோதல் - 8 பேர் உயிரிழப்பு, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Dec 1 2020 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை சிறைச்சாலையில் கைதிகள் பாதுகாவலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 50க்‍கும் மேற்பட்டோர் சிகிச்சைக்‍காக மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் அடைக்‍கப்பட்டுள்ள கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் நிலையில், போதிய பாதுகாப்பு அளிக்‍கப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், கொழும்பு நகருக்‍கு அருகே உள்ள சிறைச்சாலை ஒன்றில் கொரோனா பாதிப்புக்‍கு உள்ளான கைதிகளுக்‍கு எதிராக பிற கைதிகள் போராட்டம் நடத்தினர். இதனால் கலவரம் மூண்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00